Wednesday, September 28, 2005

பொன்மொழி: 10

சோம்பேறிகள் என்று எவருமில்லை. சோம்பேறிகள் போல் தோன்றுபவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைப் பெற்றுக்கொள்ளாத துரதிஸ்டசாலிகள்.

- நெப்போலியன் ஹில்

4 Comments:

Blogger NambikkaiRAMA said...

வேலையில் ஈடுபாடு இல்லையெனில் சோம்பேறித்தனம் வந்துவிடுகிறது. அன்பர் சிகிரி அவர்களே தினமும் ஒரு நன்மொழியை தருகிறீர்கள்..எங்களது "நம்பிக்கை" குழுமத்திலும் தங்கள் படைப்புகளை விதைத்திட அன்புடன் அழைக்கிறேன்.
http://groups-beta.google.com/group/nambikkai

2:17 PM  
Blogger நளாயினி said...

நல்லதோரு முயற்சி. தினம் ஒரு சிந்தனையாக எம்மையும் வளப்படுத்திக்கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள்.

5:58 PM  
Blogger நேகன் Nehan said...

அழைப்புக்கு நன்றி PositiveRAMA. முயற்சிக்கிறேன்.

பாராட்டுக்களுக்கு நன்றி நளாயினி.

1:38 PM  
Anonymous Anonymous said...

a gud try

10:11 PM  

Post a Comment

<< Home